வெள்ளச் சமவெளிகள் தேசிய வனம்
வெள்ளச் சமவெளிகள் தேசிய வனம் (Flood Plains National Park) என்பது மகாவலி ஆறு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்ள நான்கு தேசிய வனங்களில் ஒன்று ஆகும்.[2] இது 7 ஆகத்து 1984 அன்று உருவாக்கப்பட்டது.[3] இவ்வனம் மகாவலி வெள்ளச் சமவெளியில் யானைகளைக்கு அதிக உணவுகளைக் கொண்ட இடமாகக் காணப்படுகிறது.[1] இது வஸ்கமுவை, சோமாவத்திய தேசிய வனங்களுக்கு இடையில் யானைகள் இடம்பெயரும் பகுதியில் அமைந்துள்ளது.[4]
வெள்ளச் சமவெளிகள் தேசிய வனம் | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | வடமத்திய மாகாணம், இலங்கை |
அருகாமை நகரம் | பொலன்னறுவை |
ஆள்கூறுகள் | 7°55′05″N 81°05′12″E / 7.91813°N 81.08665°E |
பரப்பளவு | 17,350 எக்டேர்கள் (67.0 sq mi)[1] |
நிறுவப்பட்டது | 1984 |
நிருவாக அமைப்பு | வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் |
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 The national Atlas of Sri Lanka. Department of Survey. 2007. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9059-04-1.
- ↑ Senarathna 2004: p. 166
- ↑ Green, Michael J. B. (1990). IUCN directory of South Asian protected areas. IUCN. pp. 202–205. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-8317-0030-4.
- ↑ Senarathna, P. M. (2004). Sri Lankawe Jathika Vanodhyana (in Sinhala). Sarasavi Publishers. pp. 180–182. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-573-346-5.
{{cite book}}
: Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: unrecognized language (link)