வாட் பிரா சி ரத்தின மகாதாட்
வாட் பிரா சி ரத்தின மகாதாட் (Wat Phra Si Rattana Mahathat) (தாய் மொழி: วัดพระศรีรัตนมหาธาตุ; "Temple of Great Jewelled Reliquary"), வழக்கமாக இப்பௌத்த அடுக்குத் தூபிவை வாட் யாய் (Wat Yai (தாய் மொழி: วัดใหญ่; "பெரிய கோயில்") என்று அழைக்கிறார்கள். தாய்லாந்து கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட இந்த அடுக்குத் தூபி, தாய்லாந்து நாட்டின் பிட்சனுலோக் மாகாணத்தின் அமைந்துள்ளது.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/9/97/Wat_Phra_Si_Rattana_Mahathat_-_Phitsanulok.jpg/220px-Wat_Phra_Si_Rattana_Mahathat_-_Phitsanulok.jpg)
வரலாறு
தொகுவாட் பிரா சி இரத்தின மகாதாட் அடுக்குத் தூபி கி பி 1357இல் தாய்லாந்தின் சுகதோய் மன்னர் லிதாய் என்பவரால் நிறுவப்பட்டது.[1]
பின்னர் வந்த தாய்லாந்து மன்னர்களால் இந்த அடுக்குத் தூபி விரிவாக்கப்பட்டு, அழகிய தங்க புத்தர் சிலை நிறுவப்பட்டது. [2]
படக்காட்சிகள்
தொகு-
புத்தரை பூசிக்கும் பக்தர்கள்
-
தங்கத்திலான புத்தர் சிலை
-
மிளிரும் கோயில் விமானம்
-
கோயில் விமானம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "RENOWN TRAVEL Thailand, Laos, Myanmar & Cambodia". பார்க்கப்பட்ட நாள் Oct 28, 2013.
- ↑ "Krong Kran Bun Pa Cha Ma Nean Pas Rur Du Ron". Archived from the original on 2013-11-27. பார்க்கப்பட்ட நாள் Oct 28, 2013.
வெளி இணைப்புகள்
தொகு16°49′25″N 100°15′45″E / 16.82361°N 100.26250°E
Lua பிழை: Module:Navbar:58: Invalid title பௌத்த யாத்திரைத் தலங்கள்.