வலைவாசல்:தமிழீழம்/உங்களுக்குத் தெரியுமா/3
- 1796 இல் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் கைப்பற்றியதிலிருந்து 1948 வரை யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி நீடித்தது.
- சி. சிவஞானசுந்தரம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழான சிரித்திரன் (படம்) அவரது மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.
- ஆழிக்குமரன் ஆனந்தன் ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார்.