செல்வச்சந்திரன் சத்தியநாதன்
(லெப்டினன்ட் சங்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
செல்வச்சந்திரன் சத்தியநாதன் (இயக்கப்பெயர்: சங்கர்) (சூன் 19, 1960 - நவம்பர் 27, 1982; கம்பர்மலை, வடமராட்சி, யாழ்ப்பாணம்) [1] ஈழப்போராட்டத்தில் மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளியாவார்.[2] இவர் இறந்த நாளையே மாவீரர் நாளாக அறிவித்து ஒவ்வோராண்டும் அனைத்து இறந்த போராளிகளும் விடுதலைப் புலிகளால் நினைவு கூரப்படுகின்றார்கள்[3]. இவர் இறந்தது 27-11-1982 அன்று மாலை 6.05 ஆகும்.
இவற்றையும் பார்க்க
தொகுவெளி இணைப்புகள்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ லெப்டினன்ட் சங்கர் - சுரேஸ் - செல்வச்சந்திரன் சத்தியநாதன் veeravengaikal.com
- ↑ தமிழீழத்தின் முதல் வித்து லெப். சங்கர். லெப். சங்கர் தாரகம்
- ↑ மாவீரர் நாள் உருவான வரலாறு battinatham.com