புது நிலவு (திரைப்படம்)
1996 திரைப்படம்
புது நிலவு (Pudhu Nilavu) என்பது 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். விஷ்ணுஹாசன் எழுதி இயக்கி தயாரித்தத, இப்படத்தில் ஜெயராம், வினிதா, ரமேஷ் அரவிந்த், சங்கவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு தேவாவா இசை அமைத்தார்.[1][2]
புது நிலவு | |
---|---|
இயக்கம் | விஷ்ணுஹாசன் |
தயாரிப்பு | விஷ்ணுஹாசன் |
கதை | விஷ்ணுஹாசன் |
இசை | தேவா |
நடிப்பு | ஜெயராம் (நடிகர்) வினிதா ரமேஷ் அரவிந்த் சங்கவி (நடிகை) |
ஒளிப்பதிவு | பி. கே. எச். தாஸ் |
படத்தொகுப்பு | சி. செட்ரிக் |
கலையகம் | இராஜலட்சுமி சினி மீடியாஸ் |
விநியோகம் | இராஜலட்சுமி சினி மீடியாஸ் |
வெளியீடு | மே 10, 1996 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுமதன் ஆனந்த் இருவரும் நண்பர்கள். ஒரு கட்டத்தில் மதன் ஆனந்துடனான தனது நட்பை முறித்துக் கொள்கிறார். ஏனென்றால் ஆனந்த் மதன் விரும்பும் அதே பெண்ணையே விரும்புகிறார். இருப்பினும், ஆனந்த் பற்றி ஒரு விசயத்தை கண்டுக்கும்போது மதன் மிகவும் அதிர்ச்சியடைகிறார்.
நடிகர்கள்
தொகு- ஜெயராம் (நடிகர்) ஆனந்தாக
- வினிதா
- ரமேஷ் அரவிந்த் மதனாக
- சங்கவி (நடிகை)
- கவுண்டமணி
- செந்தில்
- மேஜர் சுந்தரராஜன்
- சார்லி
- இளவரசி (நடிகை)
- சைலதா
- இடிச்சப்புளி செல்வராசு
- கசான் கான்
- ஜோதி மீனா
- ஜூனியர் பாலையா
- சி. ஆர். சரஸ்வதி
- கருப்பு சுப்பையா
- செல்லதுரை
- திருப்பூர் இராமசாமி
- அனுஜா
இசை
தொகுஇப்படத்தின் இசையை தேவா மேற்கொண்டார்.[3] பாடல் வரிகளை வைரமுத்துவும் காளிதாசன் எழுதினர்.
- ஆத்தோரம் மல்லிகை-மலேசியா வாசுதேவன்
- மனிதர்களே ஓரு-மலேசியா வாசுதேவன்
- நல்ல மனம்-மலேசியா வாசுதேவன்
- நாட்டி கேள்-ஸ்வர்ணலதா
- பறவைகளே- மலேசியா வாசுதேவன்
- புது நிலவு இது- எஸ்.ஜானகி
- சேல ஒண்ணு கட்டி- ஸ்வர்ணலதா
- தென்பாண்டி தென்றல்- எஸ்.பி.பாலசுப்பிரமண்யம்
- வண்ண வண்ண பூக்கள்- உன்னி மேனன்
குறிப்புகள்
தொகு- ↑ "Pudhu Nilavu". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-08.
- ↑ "Pudhu Nilavu". gomolo.com. Archived from the original on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-08.
- ↑ https://itunes.apple.com/us/album/pudhu-nilavu-soundtrack-from-the-motion-picture/485352733