பரமத்தி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

பரமத்தி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பரமத்தி ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரமத்தியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 47,929 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 12,513 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 59 ஆக உள்ளது. [1]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]

வில்லிபாளையம் • வீரணம்பாளையம் • சுங்ககாரம்பட்டி • சித்தாம்பூண்டி • செருக்கலை • சீராப்பள்ளி • இராமதேவம் • பிராந்தகம் • பில்லூர் • பிள்ளைகளத்தூர் • நல்லூர் • நடந்தை • மேல்சாத்தம்பூர் • மணிக்கநத்தம் • மணியனூர் • குன்னமலை • கூடச்சேரி • கோலாரம் • கோதூர் • இருட்டணை

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Census of Namakkal district 2011
  2. Pachayat Union and Village Pachayats of Namakkal District
"https://ta.wiki.x.io/w/index.php?title=பரமத்தி_ஊராட்சி_ஒன்றியம்&oldid=4198497" இலிருந்து மீள்விக்கப்பட்டது