கொடுமுடி என்பவன் ஆமூர் என்ற ஊருக்கு மன்னனாய் அறிய வருகிறான். இவ்வாமூர் குறும்பொறை மலைக்கு மலைக்குக் கிழக்கே நெடுமதில் உடையனவாயும், அகலமாகவும் அமைந்திருந்தது. இம்மன்னன் சேரமானுக்கு பகைவனாய் இருந்து அவனுடைய யானையின் கொம்பொடிய போர் புரிந்தான் என்று அகப்பாடல் கூறுகிறது.அகம் 159
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |