காண்டவப்பிரஸ்தம்
காண்டவக் காடு மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் ஒரு காடு ஆகும்.[1][2] குரு வம்சத்தின் நிலப்பிரிவினை குந்தியும், அதைத் தொடர்ந்து பாண்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாகப் பிரிவினைச் சொத்துதான் காண்டவப்பிரஸ்தம் என்ற காடு. இதில் பல வகையான பறவைகள், மிருகங்கள், வாழ்ந்திருந்தன, மேலும் தட்சகன், அஸ்வசேனன் போன்ற நாகர்கள், மாயாசூரன் மற்றும் மந்தபாலர்-ஜரிதை முனி குடும்பத்தினர் என பலரும் இருந்த மிகப் பெரிய (வனம்) (காடு) காண்டவப்பிரஸ்தமாகும். இந்த காட்டை கிருஷ்ணரின் துணையுடன் அருச்சுனன் அழித்து, மயன் என்ற அசுர கட்டிடக் கலைஞரின் உதவியுடன் இந்திரப்பிரஸ்தம் எனும் நகரை நிர்மானித்தனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ C. N. Nageswara Rao (13 November 2015). Telling Tales: For Rising Stars. Partridge Publishing India. pp. 105–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4828-5924-9.
- ↑ Sir William Wilson Hunter, The Indian empire: its history, people and products, Trubner, 1882,
... the five Pandava brethren of the Mahabharata burned out the snake-king Takshaka from his primeval Khandava forest ...