கம்பம் (சமயம்)
கம்பம் அல்லது ஸ்தம்பம் (Stambha) அழகிய வேலைபாடுகளுடன் கூடிய உயரமான கற்தூண் அல்லது மரத்தூணை குறிக்கும். இந்து, சமணத் தொன்மவியல் சாத்திரங்கள், இக்கம்பங்கள் சொர்கத்தையும், பூமியை இணைப்பதாக கூறுகிறது. அதர்வண வேதத்தில், பிரபஞ்சத்தை கம்பம் தாங்குகிறது எனக்கூறுகிறது.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/7/7a/Kirti_Stambha.jpg/220px-Kirti_Stambha.jpg)
கம்பங்கள் பல காரணத்திற்காக நிறுவப்படுகிறது என இந்தியக் கட்டிடக் கலை கூறுகிறது.
- கோயில் கருவறை முன்னர் நிறுவப்படும் கொடிக் கம்பம் - (துவஜ ஸ்தம்பம்)
- போர் வெற்றியை கொண்டாட நிறுவப்படும் வெற்றித் தூண் - (கீர்த்தி கம்பம்)
- கௌதம புத்தர் நினைவாக அசோகர் நிறுவிய தூண்கள்
- தீர்த்தங்கரர்கள் கோயில் முன் நிறுவப்பட்ட மானஸ்தம்பம்[1]
படக்காட்சியகம்
தொகு
-
கீர்த்தி தூண், அதீஸ்சிங் சமணக் கோயில்
-
சமணக் கோயிலின் கீர்த்தித் தூண்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Shah, Umakant Premanand (1987), Jaina-rūpa-maṇḍana: Jaina iconography, Abhinav Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-208-X