ஏ-31 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-31 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி ஆகும். இது அம்பாறையையும் காரைதீவையும் இணைக்கிறது.

ஏ-31 நெடுஞ்சாலை சம்மாந்துறை ஊடாக காரைதீவை அடைகிறது. ஏ-31 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 24.14 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

தொகு
  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புகள்

தொகு

7°21′03″N 81°46′22″E / 7.350842°N 81.77269°E / 7.350842; 81.77269


"https://ta.wiki.x.io/w/index.php?title=ஏ-31_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=4179115" இலிருந்து மீள்விக்கப்பட்டது