ஏ-29 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-29 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி ஆகும். இது கொரவைப்பொத்தானையையும் வவுனியாயும் இணைக்கிறது.

ஏ-29 நெடுஞ்சாலை கெப்பிட்டிக்கொல்லாவை, மடுகந்தை ஊடாக வவுனியாவை அடைகிறது. ஏ-29 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 46.02 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

தொகு
  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புகள்

தொகு

8°38′31″N 80°40′14″E / 8.641956°N 80.670552°E / 8.641956; 80.670552


"https://ta.wiki.x.io/w/index.php?title=ஏ-29_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=4179099" இலிருந்து மீள்விக்கப்பட்டது