ஏ-29 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-29 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி ஆகும். இது கொரவைப்பொத்தானையையும் வவுனியாயும் இணைக்கிறது.
ஏ-29 நெடுஞ்சாலை கெப்பிட்டிக்கொல்லாவை, மடுகந்தை ஊடாக வவுனியாவை அடைகிறது. ஏ-29 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 46.02 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை
தொகு- ↑ "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.
வெளி இணைப்புகள்
தொகு8°38′31″N 80°40′14″E / 8.641956°N 80.670552°E