ஏ-15 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-15 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது மட்டக்களப்பையும் திருகோணமலையையும் இணைக்கிறது.

ஏ-15 நெடுஞ்சாலை ஏறாவூர், முறக்கொட்டாஞ்சேனை, வாழைச்சேனை, மாங்கேனி, வெருகல், சேருநுவரை, பள்ளித்தோப்பூர், மூதூர், கின்னியா, கணேசபுரம் வழியாக திருகோணமலையை அடைகிறது. ஏ-15 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 130.86 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

தொகு
  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புகள்

தொகு

8°05′24″N 81°26′44″E / 8.089885°N 81.445424°E / 8.089885; 81.445424


"https://ta.wiki.x.io/w/index.php?title=ஏ-15_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=4179065" இலிருந்து மீள்விக்கப்பட்டது