உத்யோக பருவம்
உத்யோக பருவம் (சமக்கிருதம்: उद्योग पर्व) மஹாபாரதத்தின், 18 பருவங்களுள் ஐந்தாவது பருவமாகும். இதில் கிருஷ்ணனிடம் துரியோதனனும் அர்ஜூனனும் உதவி கோருவது. கௌரவர்கள் சார்பாக சஞ்சயன் மற்றும் பாண்டவர் பொருட்டு ஸ்ரீகிருஷ்ணர் சமாதானத் தூது செல்வது, படை திரட்டுவது ஆகியன அடங்கும்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/1/14/Brooklyn_Museum_-_Krishna_Counsels_the_Pandava_Leaders_Page_from_a_Mahabharata_series.jpg/220px-Brooklyn_Museum_-_Krishna_Counsels_the_Pandava_Leaders_Page_from_a_Mahabharata_series.jpg)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/f/f3/Sage_Sanathkumara_teaches_King_Dhirutarashtra.jpg/250px-Sage_Sanathkumara_teaches_King_Dhirutarashtra.jpg)
ஆதி பருவத்தில் வரும் பருவசங்கிரகப் பகுதியில் சொல்லியிருப்பது போல, 186 பகுதிகளும் 6,698 ஸ்லோகங்கள் அடங்கியது இந்தப் பருவமாகும்.[1]
சிறப்பு
தொகுஒப்பற்ற விதுர நீதி இந்தப் பருவத்தில்தான் வருகிறது. இந்த நீதி குருக்ஷேத்திரப் போருக்கு முன்பு விதுரரால், திருதராஷ்டிரனுக்குச் சொல்லப்பட்டது.
விதுரனின் வேண்டுதலின் பேரில் சனத்குமாரர் திருதராட்டினுக்கு, இறவாப் பெரு நிலையை அடைய பிரம்ம வித்தை அருளப்பட்டது.